ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் இறுதிக்கட்ட அமர்வுகள் ஆரம்பாகிவுள்ள நிலையில் சிறீலங்கா தொடர்பான சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள காணொளியை இன்று ஜெனிவா மனித உரிமை பேரவையில் காண்பிக்க அமெரிக்க தூதரக தரப்பினர் தயார்ப்படுத்தல்களை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மனித உரிமை பேரவை அலுவலகத்தில் உள்ள ஒரு அறையில் நடைபெறவுள்ள உத்தியோபூர்வமற்ற கலந்துரையாடல்களின் போது, இந்த வீடியோ காண்பிக்கப்படவுள்ளது.
சிறீலங்கா தொடர்பான இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளதுடன், பேரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து தூதுவர்களுக்கும் அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது.
சிறீலங்காவிற்கு எதிராக அமெரிக்காவில் முன் வைக்கப்பட்டுள்ள பிரேரனைக்கு ஆதரவு தேடும் நோக்கில் அமெரிக்கா பல்வேறுப்பட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
Monday, March 19, 2012
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment