இருந்த காலம் தொடக்கம்
உன் இதயம் எனும்
அன்புச் சிறையில்
அடைபட்டு இருக்கின்றேன்
இருந்து வெளிவர நான்
விரும்பியதுமில்லை
விரும்பப்போவதுமில்லை
எப்பொழுதும்..........
No comments:
Post a Comment