யாழ். மணிக்கூட்டுக் கோபுர வீதியில் புதிதாக நவீன முறையில் அமைக்கப்படவுள்ள ஹோட்டலுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
இந்த ஹோட்டலுக்கான அடிக்கல்லினை பிரதமர் தி.மு. ஜயரட்ண நாட்டி வைத்ததுடன் நினைவுப படிகத்தையும் திரைநீக்கம் செய்து வைத்தார்.
14 மாடிகளைக் கொண்டதாக அமையப்பெறவுள்ள இந்த ஹோட்டல் ரூபா 75 கோடி செலவில் 65 அறைகளைக் கொண்டதாக நவீன முறையில் அமைக்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment