flashvortex.

Monday, February 27, 2012

தனது உரையில் சிறீலங்கா பற்றி பேசாத நவநீதம்பிள்ளை

ஐநா மனித உரிமை கவுன்ஸில் கூட்டத்தொடர் சற்று நேரத்திற்கு முன் ஆரம்பித்து நடைபெற்று வரும் நிலையில், ஐநா மனித உரிமை உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை ஆரம்ப உரை நிகழ்த்தியுள்ளார்.

நவநீதம்பிள்ளை தனது ஆரம்ப உரையில் சிரியாவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து கருத்து வெளியிட்டார்.
இதன்போது சிறீலங்கா குறித்து ஒரு வார்த்தைகூட உரையாற்றவில்லை.

எனினும் உலகில் மனித உரிமையை பாதுகாக்க தொடர்ந்தும் செயற்படத் தயார் என நவநீதம்பிள்ளை குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment